கரூர்

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

ஜூன்.7. கரூர் மாவட்டத்தில் கோடை பருவ சாகுபடி தற்போது இருப்பில் உள்ள நீரினை பயன்படுத்தி நடைபெற்று வருகிறது. எனவே, நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள்...

Read more

கலைஞர் சாதனை விளக்கி பிறந்தநாள் விழா

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் அவரது சாதனைத் திட்டங்களையும்,  தியாக வரலாற்றையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடி...

Read more

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

ஜூன்.5. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான K.H. இளவழகன் முன்னிலையில்...

Read more

மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

ஜூன்.5. இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட எஸ்.பி..பெரோஸ்கான் அப்துல்லா, தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி....

Read more

கார் விபத்தில் காயம் அடைந்தவர்களை தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய செந்தில் பாலாஜி

ஜூன்.3. கரூர் மாவட்ட திமுக செயலாளர் எம்.எல்ஏ. செந்தில் பாலாஜி குளித்தலை நங்கவரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு மாயனூரில் நடைபெறும்...

Read more

1,29,292 மாணாக்கர்களுக்கு 11 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கல்

ஜூன்.2. முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு புதிய பாடநூல்கள்.சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள்...

Read more

200 இடங்களில் உழவரைத் தேடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு‌க.ஸ்டாலின் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களது கிராமங்களிலேயே வழங்கிட உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை' திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம்....

Read more

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு

மே.31 . கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டு இளநிலைப் பாடப்பிரிவு மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அரசு கலைக்...

Read more

கரூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை பொழிவு

மே.30. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில்...

Read more

மீன் உற்பத்தி அதிகரிக்க கடன் வசதி

மே.30. மீன்வளத்துறைக்காக மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பட்டு நிதியம் (FIDF) உருவாக்கப்பட்டது.இந்நிதியத்தின் நோக்கம் கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத்துறைகளில் மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலும்,...

Read more
Page 10 of 39 1 9 10 11 39
  • Trending
  • Comments
  • Latest