கரூர்

அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவங்கியது

மே.22. கரூர் கூடைப்பந்து குழு நடத்தும் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 65 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி இன்று கரூர் திருவள்ளுவர்...

Read more

அரவக்குறிச்சி வேலம்படியில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

மே.20. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக பட்டப்பட்ட 32 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை...

Read more

பாலக்காடு- திருச்சி- பாலக்காடு ரயில் குறுகிய கால நிறுத்தம்

மே.19. கரூர்- திருச்சிராப்பள்ளி பகுதியில் உள்ள குளித்தலை- பேட்டை வாய்த்தலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள லெவல் கிராசிங்கில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தப் பணிகளை...

Read more

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்

மே.19. தமிழ்நாடு அரசால், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 2007-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இவ்வாரியம் அவ்வப்போது மறுசீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு...

Read more

10ம் வகுப்பு அரசு தேர்வு: மாணவ, மாணவியருக்கு செந்தில் பாலாஜி ஊக்கத் தொகை

மே..18. கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்த...

Read more

கரூர் மாரியம்மன் பூச்சொரிதல் விழா கோலாகலம்

மே.17. கரூர் அருள்மிகு மாரியம்மன் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கரூர் அமராவதி ஆற்றுக் கரையிலிருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து...

Read more

கரூர் அருகே ஆம்னி பேருந்து வேன் மோதல் 4 பேர் உயிரிழப்பு

மே.17. பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை கரூர் அருகேயுள்ள நாவல் நகர் பகுதியில் சென்றபோது சின்னவடுகப்பட்டியில் இருந்து உப்பிடமங்கலம் நோக்கி முன்னால்...

Read more

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டம் அமல்

தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பத்தூர். கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சமூக அளவிலான கருப்பைவாய், மார்பக மற்றும் வாய்புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முன்னோடி...

Read more

பேரிடர் கால மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சிகள்

மே.16. கரூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் காவிரி ஆற்றுப்பகுதியான தவிட்டுப்பாளையம், மாயனூர், வாங்கல் மற்றும் குளித்தலை கடம்பர் கோவில்...

Read more

சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

மே.16. இந்த வருடம் 2024-25 நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கரூர் ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் 495/500 2...

Read more
Page 12 of 39 1 11 12 13 39
  • Trending
  • Comments
  • Latest