karurxpress

karurxpress

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதலில் தபால் வாக்குகள்

பிப்.22கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது....

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

பிப்.21. சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற மாநகராட்சி வார்டு தேர்தலில் திமுக நிர்வாகி ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர்...

கைது பயத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பிப்.21. சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற மாநகராட்சி வார்டு தேர்தலில் திமுக நிர்வாகி ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர்...

ஐல்லிக்கட்டு போராட்டத்தில் தீவைத்து விட்டு போராடியவர்கள் மீது பழி

பிப்.20. திமுக துணைப் பொதுச்செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான இ.பெரியசாமி அறிக்கை.- ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர்- அதுவும் அ.தி.மு.க. ஆட்சி முடிவு எடுப்பதற்கு முன்பே களத்திற்கு...

மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் இபிஎஸ் பேச்சு

பிப்.12. கரூர் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர்...

நீட் தேர்வு ரத்து: எதிர்கட்சித் தலைவருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

சபிப்.9. திமுக இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார். கரூர் மனோகரா கார்னரில்...

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்- முதல்வர்

பிப். 8. "இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக்...

நீட் விலக்கு சட்டமுன்வடிவு பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

பிப்.8. நீட் விலக்கு சட்ட முன்முடிவு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். மசோதா இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்...

நீட் தேர்வுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு

பிப்.2. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியா என்பது கூட்டாட்சி, ராஜாங்கம் இல்லை. உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில்...

முறைகேடு, சொத்துக்குவிப்பு:கேபி.அன்பழகனுடன் சிக்கிய கரூர் அதிகாரி

ஜன.21. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதவியில் இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்...

Page 69 of 75 1 68 69 70 75
  • Trending
  • Comments
  • Latest