மாவட்டம்

திருச்சி- ஈரோடு- செங்கோட்டை- நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

ஜூன்.25. மூர்த்திபாளையத்தில் (கரூர் அருகே) உள்ள ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் ஜூன் 28 & 30, 2025 அன்று மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தப் பணிகளை...

Read more

சேலம்- மயிலாடுதுறை- சேலம் ரயில் இயக்கத்தில் மாற்றம்

ஜூன்.19. கரூர் ரயில்வே யார்டில் ஜூன் 20, 2025 அன்று தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தப் பணிகளை எளிதாக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ள சில ரயில்...

Read more

பராமரிப்பு பணிகள்: ஈரோடு, செங்கோட்டை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ஜூன்.4. பாசூர் ரயில்வே யார்டில் (ஈரோடு கொடுமுடிக்கு இடையில் அமைந்துள்ளது) ரயில் பாதை புதுப்பித்தல் பணிகள் ஜூன் 07 & 09, 2025 அன்று மேற்கொள்ளப்பட உள்ளன....

Read more

கோவை- நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

ஜூன்.3. தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி சோழவந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளை...

Read more

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

கரூர், மே.6. சேலம் கோட்ட ரயில்வே துறையின் கலந்தாய்வுக் கூட்டம் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்என்.சிங் , கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, சேலம்...

Read more

கோவை- நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

மே.3. மதுரை கோட்டத்தின் திண்டுக்கல் மதுரை பகுதியில் உள்ள கொடைக்கானல் சாலை வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு / புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

Read more

பெங்களூரு – மதுரை சிறப்பு ரயில் இயக்கம்

ஏப்.29.சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் எண்.06521 சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையம், பெங்களூரு - மதுரை சந்திப்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பெங்களூரு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து 30.04.2025 (புதன்கிழமை)...

Read more

மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா: 30,000 பேருக்கு அமைச்சர் அன்னதானம்

https://twitter.com/Shibu35200532/status/1907822485917028679?t=n_DeRVwtiUDSLP7_EBsOKQ&s=19 முருகப்பெருமானின் ஏழாம்படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது....

Read more

எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்ய தடை

மார்ச்.13. கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூரில் சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்ட பின்பு எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும்...

Read more

மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்- மின்சார வாரியம்

டிச.13. மழைக்​ காலங்​களில் பாது​காப்புநடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​சார் வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது.இது தொடர்பாக வெளி​யிடப்​பட்ட செய்திக்​குறிப்​பு- ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள்,...

Read more
Page 3 of 7 1 2 3 4 7
  • Trending
  • Comments
  • Latest