• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Friday, November 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home மாவட்டம்

மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா: 30,000 பேருக்கு அமைச்சர் அன்னதானம்

karurxpress by karurxpress
April 4, 2025
in மாவட்டம்
0
மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா: 30,000 பேருக்கு அமைச்சர் அன்னதானம்
224
VIEWS
https://twitter.com/Shibu35200532/status/1907822485917028679?t=n_DeRVwtiUDSLP7_EBsOKQ&s=19

முருகப்பெருமானின் ஏழாம்படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணி முதலே ஆறுகால பூஜையிலிருந்து ஆரம்பித்தது. 6 மணி முதல் 6.45 வரை மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 7.30 மணி அளவில் யாக சாலையிலிருந்து மூலவருக்கு திருகுடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம்வந்து குடமுழுக்கு செய்யப்பட்டது. ஆதிமூலவர், ராஜகோபுரம், கொடி மரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குடமுழுக்கு நடைபெற்று பின்பு 9 மணி அளவில் ஆதிமூலவர், விநாயகர், மருதமலை மூர்த்தி, சதீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு உள்ளிட்ட தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெற்அங்கு கூடி இருக்கும் பக்தர்கள் அரோகரா என்று முழங்கி முருகனின் பக்தி பரவசத்துடன் மூழ்கிய குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. நவீன தத்துவத்தை பயன்படுத்தி டிரோன்கள் மூலம் தீர்த்தத்தை தெளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மட்டும் அல்லாமல் அண்டை மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த குடமுழுக்கில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அங்கு கூடி இருக்கும் பக்தர்கள் அரோகரா என்று முழங்கி முருகனின் பக்தி பரவசத்துடன் மூழ்கிய குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. நவீன தத்துவத்தை பயன்படுத்தி டிரோன்கள் மூலம் தீர்த்தத்தை தெளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மட்டும் அல்லாமல் அண்டை மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த குடமுழுக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முப்பதாயிரம் பேருக்கு கோவை மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை அமைச்சர் துவக்கி வைத்தார்.

Related Posts

பராமரிப்பு பணிகள்: மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

by karurxpress
November 13, 2025
0

நவ‌.13பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நவம்பர் 13 &...

ஹூப்பள்ளி- ராமநாதபுரம்- ஹூப்பள்ளி ரயில் சேவை நீட்டிப்பு

by karurxpress
November 3, 2025
0

நவ.3. கர்நாடகாவில் உள்ள ஹுப்பள்ளி - ராமநாதபுரம் இடையே தர்மபுரி, சேலம், நாமக்கல்,...

தேர்தல் வருகிறது:பாசஞ்சர் ரயில் கட்டணம் குறைகிறது

நாகர்கோவில்- கோவை, ஈரோடு- செங்கோட்டை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
October 31, 2025
0

அக்.31. திண்டுக்கல் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்...

பெங்களூரு- தூத்துக்குடி- பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்

by karurxpress
October 14, 2025
0

அக். 14 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

November 14, 2025
பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

November 14, 2025
குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

November 14, 2025
தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

November 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved