கரூர்

சர்வதேச யோகா தின விழா

ஜூன்.21. குளித்தலை தண்ணீர்ப் பள்ளியில் அமைந்துள்ள சித்தார்த் பப்ளிக் சி.பி.எஸ்.சி பள்ளியில் இன்று தாளாளர் .சித்தார்த்தன் தலைமையிலும், பள்ளி முதல்வர் மற்றும் கல்வி இயக்குனர் சிவா முன்னிலையிலும்...

Read more

பரணி பார்க் கல்வி குழுமத்தில் பிரம்மாண்ட யோகா தின கொண்டாட்டம்

ஜூன்.21. கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் 11வது சர்வதேச யோகாதினக் கொண்டாட்டம் உலகப் பொது மறை திருக்குறள் வாசித்தலுடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பிரம்மாண்ட...

Read more

கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம்: முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

ஜூன்.21. கரூர் திருமாநிலையூரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ,...

Read more

கர்நாடகாவில் இருந்து புகையிலைப் பொருட்கள் கடத்தல்: கார்களுடன் 2பேர் கைது

ஜூன்.19. கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட எஸ்.பி.க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட...

Read more

1275 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கல்

ஜூன்.19. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில், அட்லஸ் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்...

Read more

நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ஜூன்.19. கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது....

Read more

போலீசை வெட்ட முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு: கரூரில் இரவு நடந்த சம்பவம்

ஜூன்.19. கரூர் நகர காவல் சரகம், கொலை முயற்சி குற்றவாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக. பென்சில் (எ) தமிழழகன், 31/, எம்.ஜி.ஆர்....

Read more

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

ஜூன.17. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இந்த அதிநவீன...

Read more

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

ஜூலை.16. கரூர் மாவட்டம்,கரூர் ஊரக உட்கோட்டம், வேலாயுதம் பாளையம் காவல்சரகம், பூங்கா நகர்,நானப்பரப்புரோடு அருகில் கடந்த 26.05.2025 ஆம் தேதி சிவபிரகாஷ், 36/ என்பவர் தனது வீட்டை...

Read more

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

ஜூன்.16. கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில், கல்வி மற்றும் மருத்துவம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.செந்தில்பாலாஜியிடம் உதவி...

Read more
Page 8 of 39 1 7 8 9 39
  • Trending
  • Comments
  • Latest