• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Friday, November 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

karurxpress by karurxpress
June 16, 2025
in கரூர்
0
கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது
249
VIEWS

ஜூலை.16.

கரூர் மாவட்டம்,கரூர் ஊரக உட்கோட்டம், வேலாயுதம் பாளையம் காவல்சரகம், பூங்கா நகர்,நானப்பரப்புரோடு அருகில் கடந்த 26.05.2025 ஆம் தேதி சிவபிரகாஷ், 36/ என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலை நிமித்தமாக  வெளியூர் சென்று விட்டு01.06.2025 ஆம் தேதிதனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது  முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 1,95,000/- மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகில் உள்ள CCTV கேமிரா பதிவுகளை ஆராய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் ஊரக உட்கோட்ட குற்ற பிரிவு தனிப்படையினர் பழைய குற்றவாளிகளை தணிக்கை செய்தனர். பின்பு 14.06.2025 ஆம் தேதி கரூர் To சேலம் ரோடு, தளவாபாளையம் பிரிவு அருகில் வாகனதணிக்கை செய்துகொண்டிருந்தபோது CCTV கேமிராவில் பதிவான எண் கொண்ட Pulsar இருசக்கர வாகனத்தில் வந்த 1) கார்த்தி (எ) பொலார்டு கார்த்தி, 22. குப்பன கவுண்டர் தெரு, கருமலை கூடல், மேட்டூர் தாலூக்கா, சேலம் மாவட்டம்.  2) விஜய்(எ)வெள்ளையன், 26.செல்லப்பன் தெரு, கருமலை கூடல், மேட்டூர் தாலூக்கா, சேலம் மாவட்டம்.3) அபி (எ) அபிமன்யு, 22. சின்னப்ப கவுண்டன்தெரு, கருமலைகூடல், மேட்டூர் தாலூக்கா, சேலம் மாவட்டம் ஆகியோர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது திருடியதை ஒப்புக்கொண்டனர்.  இதில் கார்த்தி மீது ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 10 திருட்டு வழக்குகளும், 2) விஜய் (எ) வெள்ளையன் மீது திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 15  திருட்டு வழக்குகளும், 3)அபிமன்யு மீது நாமக்கல், சேலம், தேனி, திருப்பூர், திருப்பூர் மாநகரம் ஆகிய மாவட்டங்களில் 15  திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து திருட்டு போன 09 பவுன் நகைகள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றப்பட்டு, கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 2 அவர்களிடம் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்கள்.   

குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட  வேலாயுதம் பாளையம் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படையினரை கரூர் மாவட்ட  எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.

Related Posts

போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

by karurxpress
November 14, 2025
0

கரூர்‌.நவ.14. கரூர் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (TN...

பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

by karurxpress
November 14, 2025
0

நவ.15 . கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:- வடகிழக்கு பருவமழை...

குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

by karurxpress
November 14, 2025
0

நவ.15. கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு...

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

by karurxpress
November 14, 2025
0

கரூர். நவ. 14. 58 -ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு,...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

November 14, 2025
பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

November 14, 2025
குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

November 14, 2025
தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

November 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved