• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, July 3, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home தமிழகம்

எதிர்க்கட்சியாக இருந்தபோது எம்.கே.எஸ். போகாத இடமே இல்லை: இ.பி.எஸ். எங்காவது வந்தாரா?.

karurxpress by karurxpress
November 3, 2022
in தமிழகம்
0
131
VIEWS

நவ.3.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இற்றுப்போன விடியா அரசு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை திரு வி க நகர் பகுதியில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,

எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் சென்னையில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் பல இடங்களில் இப்போதைய மழைக்கு நீர் தேங்கவில்லை. தென்சென்னை பகுதியில் பெரும்பாலும் பாதிப்பு இல்லை. திருவிக. நகரில் 95% வெள்ளர நீர் உடனடியாக அகற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி தொடர்ந்து வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் வெள்ளம் ஏற்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்யாத பகுதிகளே இல்லை. எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களை தொடர்ந்து சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கியவர் எங்கள் தலைவர். பெருமழை பாதிப்பு என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மூன்று நாட்களில் எந்த பகுதிக்காவது வந்தாரா?. யாரையாவது பார்த்தாரா?. நிவாரண பணிகளை எதுவும் செய்தாரா?. என கேள்வி எழுப்பினார்.

Related Posts

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/TNDIPRNEWS/status/1908771498388554048?t=4oTeGGR3aYZV5MXX_P2acg&s=19 இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ரூ.143.69 கோடி...

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/GMSRailway/status/1908791341091373431?t=JCNbs2FDZzZmQbFPLU3MKg&s=19 பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய...

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

by karurxpress
March 27, 2025
0

மார்ச்.27. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு...

அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை கரூரில் சுற்றுப்பயணம்: பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்

மின்வாரியம் அன்றும், இன்றும்; அமைச்சர் விளக்கம்:

by karurxpress
March 21, 2025
0

சட்டப்பேரவையில் விவாதத்தில் தங்கமணி பேசும்போது குறுக்கிட்டு விளக்கமளித்த மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்

July 2, 2025
14987 மெ.டன் நெல் கொள்முதல்: விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது ரூ.36.60 கோடி

14987 மெ.டன் நெல் கொள்முதல்: விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது ரூ.36.60 கோடி

June 26, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

June 26, 2025
குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.பி.

குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.பி.

June 25, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved