கரூர்

காவிரியில் லட்சம் கன அடி நீர்: அமராவதிலும் நீர் வரத்து அதிகரிப்பு

ஜூலை.27. மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. பின்னர், 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர்...

Read more

ஆள் கடத்தல், கூட்டுக் கொள்ளை: 8பேர் சிறையில் அடைப்பு: கார்கள் பறிமுதல்

கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் சரகம், கரூர் செங்குந்தபுரம் மெயின் பழனிச்சாமி, வயது 78, என்பவர் சொந்தமாக ராஜா என்ற பெயரில் பால் பண்ணை...

Read more

டிஎன்பிஎஸ்சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

ஜூலை. 25. கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக...

Read more

கருவுற்ற பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்

ஜூலை.25. கரூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியத்திற்கு கால்நடை வளர்க்கும் 100 கிராமப்புற...

Read more

26ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ஜூலை.23. அரசு கலைக்கல்லூரியில் 26ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம், நடைபெறவுள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்...

Read more

ராணுவ வீரர்களுக்கு 3லட்சம் ராக்கி கயிறுகள் அனுப்பும் நிகழ்வு

ஜூலை. 21. கரூர் பரணி பார்க் கல்விக் குழும ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக தொடர்ந்து 9ம் ஆண்டாக, இந்த ஆண்டில் மூன்று லட்சம் ராக்கி கயிறுகள் ராணுவ...

Read more

கரூர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பு ஏற்பு

ஜூலை.21. கரூர் மாவட்ட 34வது எஸ்.பி.யாக ஜோஷ் தங்கையா இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றவுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள், பெண்கள் மற்றும்...

Read more

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை

ஜூலை.15. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கரூர் மாநகராட்சி வாங்கப்பாளையத்தில் கரூர் மாவட்ட தங்கவேல் தலைமையில்...

Read more

அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு

ஜூலை.15. கரூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ். 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர்...

Read more

கரூர் அருகே கொலை: 8பேர் கைது

கரூர் நகர உட்கோட்டம்,வாங்கல் சரகம், ஈ.வே.ரா தெருவில் வசித்துவரும் ராணி என்பவருக்கு காவிரி ஆற்றிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள புறம்போக்கு நிலத்தில் (B Memo land)...

Read more
Page 6 of 39 1 5 6 7 39
  • Trending
  • Comments
  • Latest