கரூர்

ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆக‌6. கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஊர்க்காவல் படை வீரர் பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து (ஆண்-37/பெண்-05) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. கல்வித்தகுதி 10-வகுப்பு தேர்ச்சி/தவறியவர்களாக இருக்க...

Read more

“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம்: சனிக்கிழமை தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள்

ஆக.4. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து கரூர் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம்...

Read more

ஆடிப் பட்டத்திற்கு தேவையான விதைகள்- உரங்கள் இருப்பில் உள்ளன

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து...

Read more

குளித்தலையில் செம்மொழி நாள் விழா

குளித்தலை தமிழ் சங்கம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு 50 க்கும் மேற்பட்ட கவிஞர் பெருமக்களுக்கு செம்மொழி நாயகன் டாக்டர்...

Read more

பெண் தொழில் முனைவோர் மாநாடு

ஆக.3. இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மகளிர் பிரிவின் சார்பில் கரூரில் மாநில அளவிலான பெண் தலைமைத்துவ மற்றும் தொழில்முனைவோர் மாநாடு நடைபெற்றது. பெண் தலைவர்கள் மற்றும்...

Read more

பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் தேர்வு

ஆக.3. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக கரூர் அரசு கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார். கரூர் அரசு கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர்...

Read more

சரமாரி கேள்விகள்: சளைக்காத பதில்கள்: விஎஸ் பி. வெற்றி ரகசியம்

JCI Karur Diamond – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எக்ஸ்நோரா க்ளப் இணைந்து, நடத்திய, ‘டாக்டர் அப்துல்கலாம் கனவு – மரக்கன்றுகள் நடும் முன்னெடுப்பில்’...

Read more

JCI Karur Diamond - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எக்ஸ்நோரா க்ளப் இணைந்து, நடத்திய, 'டாக்டர் அப்துல்கலாம் கனவு - மரக்கன்றுகள் நடும் முன்னெடுப்பில்'...

Read more

புகார்தாரருக்கு எப்ஐஆர். நேரில் வழங்கும் போலீசார்: பொதுமக்கள் வரவேற்பு

ஜூலை.30. புகார்தாரரின் இல்லம் தேடி முதல் தகவல் அறிக்கை (FIR) - வழங்கிவரும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் -ஒழுங்கு காவல்...

Read more

ஆன்லைனில் இழந்த ரூ.85லட்சம்: 163 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஜூலை.28. கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷ் தங்கையா தலைமையில் செல்போன்கள் திருட்டு மற்றும் தொலைந்து போனதாக அளித்த புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட...

Read more
Page 5 of 39 1 4 5 6 39
  • Trending
  • Comments
  • Latest