கரூர்

6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

அக்.2. கரூர் மாநகராட்சி - திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் ரூ.40.கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் முடிவுற்றது - மேற்படி பேருந்து நிலையம் 06.10.2025ம்...

Read more

முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் எடுத்த போர்க்கால நடவடிக்கைகள்

செப்.28. கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல். ஏடிஜிபி டேவிட்சன்...

Read more

விஜய் கூட்ட நெரிசலில் 40 பேர் பலி: ஆணையத் தலைவர் விசாரணை தொடங்கியது

செப்.28. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட...

Read more

விஜய் கூட்டத்தில் நடந்தது என்ன?. ஏடிஜிபி விளக்கம்

செப்.28. கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் முன்னிலையில்...

Read more

கரூர் விஜய் கூட்டத்தில் துயரம்: நெரிசலில் 29 பேர் உயிரிழப்பு

கரூர் வேலுச்சாமி புரத்தில் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. விஜய் பேசிய சிறிது நேரத்தில் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது . கீழே...

Read more

ரூ.3.52 கோடி மதிப்பில் 16 நூலக கட்டடங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

செப். 26. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது நூலக இயக்ககத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த...

Read more

பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

செப்.26. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நான் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- கரூர்...

Read more

ஆசிய சாஃப்ட் டென்னிஸ் போட்டி: வெண்கலம் வென்ற மாணவிக்கு பாராட்டு

செப். 26. கரூர் பரணி பார்க் பள்ளி வளாகத்தில் சர்வதேச விளையாட்டு நடசத்திரம் கரூர் யாழினிக்கு சிறப்பு வரவேற்பு, பாராட்டு விழா பரணி பார்க் கல்விக் குழுமத்...

Read more

போலீஸ், சிறை- தீயணைப்பு காவலர்கள் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன....

Read more

இலவச பயிற்சி பெற்ற 6200 பேர் சுய தொழில் தொடங்கினர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஐ.ஓ.பி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான ஆண்டறிக்கையினை கலெக்டர் தங்கவேல் வெளியிட்டார். கரூர்...

Read more
Page 1 of 39 1 2 39
  • Trending
  • Comments
  • Latest