• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Saturday, October 11, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

கள்ள நோட்டு தயாரித்த கும்பலைக் கூண்டோடு பிடித்த போலீசார்: எஸ் பி. பாராட்டு

karurxpress by karurxpress
September 21, 2025
in கரூர்
0
கள்ள நோட்டு தயாரித்த கும்பலைக் கூண்டோடு பிடித்த போலீசார்: எஸ் பி. பாராட்டு
347
VIEWS

செப். 21.

கரூர் நகர உட்கோட்டம் தாந்தோணிமலை காவல் நிலைய சரகத்தில் கடந்த 09.09.2025 ஆம் தேதி தாந்தோணிமலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காண்டீபன், வயது 52, சத்தியமூர்த்தி நகர், தாந்தோணிமலை ரூ. 500/- கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்பார்வையாளர் கள்ளநோட்டாக இருப்பதாக சந்தேகத்தின்பேரில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து அவரிடமிருந்து 21 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 10,500/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் உத்தரவுப்படி கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷ் தங்கையா மேற்பார்வையில், சுரூர் நகர உட்கோட்ட டி. எஸ். பி. செல்வராஜ் தலைமையில், பசுபதிபாளையம் செய்திகள் இன்ஸ்பெக்டர் சதிஸ்குமார் மற்றும் வாங்கல் இன்ஸ்பெக்டர் சையது அலி அடங்கிய தனிப்படையினர் காண்டீபனை விசாரித்தனர். திருச்சியில் ராஜேந்திரன், என்பவரை (மயிலாடுதுறை) கைது செய்து, இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 1,000/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சென்னையில் வசிக்கும் சேலத்தை சேர்ந்த ஜெயக்குமார், வயது 48, என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கள்ள நோட்டு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் 20 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 10,000/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய தனிப்படையினர் கேரளா மற்றும் ஆந்திரா சென்றனர். அங்கு சானு, வயது 44, குமுளி, ஆந்திராவை சேர்ந்த அர்ஜுன் (எ) விஜயக்குமார் (தற்சமயம்) சென்னை ஆகியோர்களை கைது செய்து சானுவிடம் கள்ளநோட்டு ரூபாய் 6 இலட்சத்தை கைப்பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளநோட்டு வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து வழக்கு தொடர்பான கள்ள நோட்டு, இயந்திரம் மற்றும் உபகரணங்களை கைப்பற்றிய டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட எஸ். பி. ஜோஷ் தங்கையா பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Related Posts

நாளை பாலக்காடு, திருச்சி ரயில் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
October 5, 2025
0

அக். 5. கரூர் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்...

6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

நாளை முதல் கரூர் புது பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

by karurxpress
October 5, 2025
0

அக்.5. கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் கிராமம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 12:14 ஏக்கர் பரப்பளவு...

6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

by karurxpress
October 2, 2025
0

அக்.2. கரூர் மாநகராட்சி - திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் ரூ.40.கோடி மதிப்பீட்டில்...

விஜய் கூட்டத்தில்  நடந்தது என்ன?. ஏடிஜிபி விளக்கம்

முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் எடுத்த போர்க்கால நடவடிக்கைகள்

by karurxpress
September 28, 2025
0

செப்.28. கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் அரசு...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

காரைக்குடி- கேஎஸ்ஆர். ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

October 10, 2025

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்: கட்சிகுடா ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

October 8, 2025

நாளை பாலக்காடு, திருச்சி ரயில் இயக்கத்தில் மாற்றம்

October 5, 2025
6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

நாளை முதல் கரூர் புது பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

October 5, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved