செப்.10.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த (Dialysis Technician. Anaesthesia Technician. Theatre Technician. Emergency Care Technician) சேர்வதற்கு விண்ணப்பங்கள் வவேற்கப்படுகின்றன. இச்சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு குறைந்த பட்சம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 31.12.2005 அன்று 17 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும். உட்சபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை. சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் 12.09.2025 வரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும். சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் கட்டுதுக்கிட்டு நடைமுறை பின்பற்றப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேனிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ், வயதுச் சான்று மாவட்ட மருத்துன வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருத்துமாயின்) ஆதார் 12.00.20.25 வேண்டும். கரூர் மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க மருத்துவக்கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் காலியாக உள்ள 79 இடங்களுக்கு 2002025 போதிய விண்ணப்பங்கள் பெறப்படவில்லை எனில் நோடி மாணாக்கர் சேர்க்கை 20.09.2025 முதல் 3000.2025 வரை நடைபெறும் வருப்புகள் 06: 102025 முதல் தொடங்கப்படும் கல்விக்கட்டணமாக ரூ.1.45 மட்டும் புெறப்படும். இதர கட்டணங்கள் எதும் இல்லை. இது குறித்து கூடுதல் விபரங்கள் தேவைப்படின் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தினை நேரில் அனுகளாம் தொடர்புக்கான தொலைபேசி எண்:04324-242280) Seogy https://karurgmc.ac.in.course.php
இச்சான்றிதழ் படிப்பில் சேரும் மாணாக்கர்கள் தமிழக அரசின் விதிகளுக்குட்பட்டு, வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். மேலும் இச்சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் வேலைபெற வாய்ப்புள்ளது. பயன்படுத்திகொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.