• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, May 15, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: 401 ரன் குவித்தும் தோல்வி: மழையால் ஏற்பட்ட திருப்பம்

karurxpress by karurxpress
November 5, 2023
in விளையாட்டு
0
உலகக் கோப்பை கிரிக்கெட்: 401 ரன் குவித்தும் தோல்வி: மழையால் ஏற்பட்ட திருப்பம்
133
VIEWS

நவ.5.


உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூஸிலாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 35 ரன் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா – வில்லியம்சன் ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த தொடரில் ஏற்கனவே 2 சதங்கள் அடித்துள்ள ரச்சின் ரவீந்திரா இந்த போட்டியிலும் சதமடித்து சச்சினின் சாதனையை முறியடித்தார்.

வில்லியம்சன் 95 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 108 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். எனினும் நியூசிலாந்து அணியின் கடைசி வரிசை வீரர்களும் பந்துகளை விளாசினர். அதிரடியாக ஆட்டத்தினால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 401 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தான் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கும் அது இப்போது நடைபெற்றது.

பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் 4 ரன்களிலேயே பெவிலியன் திரும்ப, பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், பஹர் ஸமானுடன் ஜோடி பந்துகளை துவம்சம் செய்தது. சிக்ஸராக விளாசிய பஹர் ஸமான் 63 பந்துகளிலேயே சதமடித்து விட்டார்.

இந்த சமயத்தில் மழை குறுக்கிட்டது. பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை சேர்த்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தால், டக்வொர்த் லூயிஸ் முறைபடி வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவுஎடுக்கப்பட்டது
இதில் 25.3 ஓவரில் எடுத்திருக்கவேண்டிய ரன்களை விட பாகிஸ்தான் அணி 21 ரன்கள் அதிகம் எடுத்த காரணத்தால் அந்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 126 ரன்களை குவித்த பஹர் ஸமான் இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதில் வென்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது. அதே நேரம் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவிய காரணத்தால் பின்னடைவு ஏற்பட்டது. தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் தான் ஆடிய இறுதி 4 போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

Related Posts

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

by karurxpress
May 8, 2025
0

https://twitter.com/ChennaiIPL/status/1920182580927979732?t=mitlcvAvTA1hbx85xwHC3A&s=19 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து...

நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்: அடுத்து சந்திக்கலாம்- டோனி கூல் பேட்டி

நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்: அடுத்து சந்திக்கலாம்- டோனி கூல் பேட்டி

by karurxpress
April 21, 2025
0

https://twitter.com/ChennaiIPL/status/1913988100151496917?t=B6d-xckYAS9Sgh8cT1-59g&s=19 மும்பை அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மோச மான தோல்வி...

சிஎஸ்கே அணி பிளே- ஆப் செல்வதில் சிக்கல்

சிஎஸ்கே அணி பிளே- ஆப் செல்வதில் சிக்கல்

by karurxpress
April 9, 2025
0

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில்...

சிஎஸ்கே. வெற்றிக்கு இவர்தான் காரணம்

சிஎஸ்கே. வெற்றிக்கு இவர்தான் காரணம்

by karurxpress
March 24, 2025
0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வீரர் நூர்அகமதுவை மெகா ஏலத்தில் 10...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
தனியார் பள்ளி பேருந்துகளுக்கு சிறப்பு ஆய்வு முகாம்

தனியார் பள்ளி பேருந்துகளுக்கு சிறப்பு ஆய்வு முகாம்

May 14, 2025
கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: விதிமுறைகள் அறிவிப்பு

கரூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

May 14, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

டிஎன்பிஎஸ்சி. குரூப் 4. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

May 13, 2025
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved