• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Friday, November 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை யாருக்கு? மழை , தீர்மானிக்கிறது

karurxpress by karurxpress
May 29, 2023
in விளையாட்டு
0
ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை யாருக்கு? மழை , தீர்மானிக்கிறது
187
VIEWS

மே.29.

Thala Pola Varuma ????✨#WhistlePodu #Yellove ????????pic.twitter.com/mi67Xb23nz

— Chennai Super Kings (@ChennaiIPL) May 27, 2023

-ஐ.பி.எல்- கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழை பெய்ததால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது.தொடர்ந்த பெரு மழையால் குறைந்த அளவு ஓவர்கள் வைத்து கூட போட்டியினை நடந்த இயலாமல் போனது.
இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர். இன்று ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும். 9.45 மணிக்கு தொடங்கினால் 19 ஓவர்களாக குறைக்கப்படும். 10 மணிக்கு 17 ஓவர்களாவும், 10.30 மணிக்கு 15 ஓவர்களாகவும்மழை பெய்தால் குறைக்கப்படும். நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.
அதுவும் முடியாவிட்டால் போட்டி சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படும். நள்ளிரவு 1.20 மணிக்குள் ஆடுகளம் விளையாட தயாராக இருந்தால் சூப்பர் ஓவர் நடைபெறும். சூப்பர் ஓவரும் நடத்த இயலாமல் போனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும். ‘லீக்’ முடிவில் குஜராத் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று இருந்தது. சி.எஸ்.கே. 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இன்று மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றன. மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் டோனியால் 5-வது ஐ.பி.எல். கோப்பை கனவு நனவாகாமல் போய்விடும். தனது கடைசி தொடரில் கோப்பையுடன் விடைபெறும் ஆர்வத்தில் டோனியும் சி.எஸ்.கே ரசிகர்களும் உள்ளனர்.

Related Posts

ஸ்ரேயாஸ் அசால்ட்: ஆர்சிபி. சாம்பியன் ஆனது

ஸ்ரேயாஸ் அசால்ட்: ஆர்சிபி. சாம்பியன் ஆனது

by karurxpress
June 4, 2025
0

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைய மஸ்ரேயாஸ் ஐயர் காரணமாகி...

முதன்முதலாக கோப்பையை கைப்பற்றுவது யார்?. ஸ்ரேயாஸ்- கோலி பலப்பரீட்சை:

முதன்முதலாக கோப்பையை கைப்பற்றுவது யார்?. ஸ்ரேயாஸ்- கோலி பலப்பரீட்சை:

by karurxpress
June 2, 2025
0

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸில் ஆர்சிபி - மற்றும்...

கரூரில் செமி இன்டோர் கூடைப்பந்து மைதானம்

கரூரில் செமி இன்டோர் கூடைப்பந்து மைதானம்

by karurxpress
May 28, 2025
0

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வெற்றி...

வலிமையோடு திரும்புவோம்- டோனி பேட்டி

வலிமையோடு திரும்புவோம்- டோனி பேட்டி

by karurxpress
May 26, 2025
0

https://twitter.com/ChennaiIPL/status/1926865622316560679?t=4r3buhAGO1RlpBlU63sfvw&s=19 அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் -...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

November 14, 2025
பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

November 14, 2025
குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

November 14, 2025
தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

November 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved