• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, May 12, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home தமிழகம்

பதிவுத்துறை ஆவண எழுத்தர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்க நல நிதியம் துவக்கம்

karurxpress by karurxpress
December 3, 2022
in தமிழகம்
0
131
VIEWS

டிச.3.

பதிவுத்துறையை சார்ந்து பணி புரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியம் துவக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதனை துவக்கி வைத்தார். இந்த நிதியத்தில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களை சார்ந்து தொழில் பிரிந்து வரும் ஆவண எழுத்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆவண எழுத்தர்களின் நல நிதியம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி பதிவு துறையால் அரசாணை வெளியிடப்பட்டும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நலநிதியத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு மாநிலக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் ஆவண எழுத்தர்களின் நல நிதியம் 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வகையில் உதவித்தொகை தற்போதைய பண மதிப்பீட்டின்படி மிக குறைவாக உள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு ஆவண எழுத்தர்களின் நல நிதியம் நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் ஆவண எழுத்தர்களின் நல நிதிய சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி ஆவண எழுத்தர் உரிமம் பெற்ற 5188 பேரிடம் நல நிதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினராக சேர ஒரு முறை செலுத்தும் சந்தாவாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.

மேலும் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் ஆவணம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.10 வீதம் நல நிதியத்திற்காக வசூல் செய்யப்படும். இதிலிருந்து திட்டங்களுக்கான செலவு ஈடு செய்யப்படும். ஆவண எழுத்தர்களின் நல நிதிய உறுப்பினர்களுக்கு விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனத்திற்கு உதவி தொகையாக ரூ.1லட்சம், இயற்கை மரணம் மற்றும் உடல் ஊனங்களுக்கு உதவி தொகையாக ரூ. 20000 மாதாந்திர ஓய்வுதியம், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இறுதிச்சடங்கு நிதி, மூக்கு கண்ணாடி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

பதிவுத்துறை தலைவர் தலைவராகவும் இதர பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் ஆவண எழுத்தர் சங்கத்திலிருந்து நியமனம் செய்யப்படும் நான்கு நபர்கள் உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழு நிதியத்தை நிர்வகிக்கும். ஆவண எழுத்தர்களின் நல நிதியம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர். ஜோதி நிர்மலா சாமி பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts

சென்னை சென்ட்ரல்- கன்னியாகுமரி சிறப்பு ரயில்: கரூர் வழியாக இயக்கம்

by karurxpress
April 9, 2025
0

ஏப்.9. கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, தமிழ் புத்தாண்டு, விஷு மற்றும் ஈஸ்டர் பண்டிகைகளை முன்னிட்டு...

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/TNDIPRNEWS/status/1908771498388554048?t=4oTeGGR3aYZV5MXX_P2acg&s=19 இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ரூ.143.69 கோடி...

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/GMSRailway/status/1908791341091373431?t=JCNbs2FDZzZmQbFPLU3MKg&s=19 பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய...

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

by karurxpress
March 27, 2025
0

மார்ச்.27. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

May 10, 2025

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

May 10, 2025
காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

May 8, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved