கமல்ஹாசன்- மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகின்றனர்

நவ.6. கமல்ஹாசன் நடிக்கும் 234 வது படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்குகிறார். கடந்த 1987 ஆம் ஆண்டில் கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான நாயகன் திரைப்படம் ...

இந்தியா- இங்கிலாந்து, நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியில் மோதல். புதிய விதிமுறை அறிவிப்பு

நவ.6. t20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12சுற்றுக்கு வந்த 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. ...

டி-20 உலகக் கோப்பை: அரை இறுதியில் இங்கிலாந்து. ஆஸ்திரேலியா வெளியேறியது

நவ.5. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை தோற்கடித்தது. இதனால் ஆஸ்திரேலியா ரன் ரேட் அடிப்படையில் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. ...

கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவங்கியது

நவ.4 . மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று கரூரில் துவங்கியது. வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் ...

பாகிஸ்தானில் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு

BREAKING: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அங்கு வஷிராபாத் நகரில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். பெருந்திரளானோர் மத்தியில் ஒரு டிரக்கில் நின்று இம்ரான் கான் ...

சட்டமன்ற பொது கணக்கு குழு கரூர் மாவட்டத்தில் ஆய்வு

நவ.3. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது கணக்கு குழுவினர் கரூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர். செல்லாண்டிபாளையத்தில் சாயக்கழிவு சுத்திகரிக்கும் மேலாண்மை நிலையத்தை பார்வையிட்டனர். ...

எதிர்க்கட்சியாக இருந்தபோது எம்.கே.எஸ். போகாத இடமே இல்லை: இ.பி.எஸ். எங்காவது வந்தாரா?.

நவ.3. சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இற்றுப்போன விடியா அரசு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ...

ஏவுகணை பரிசோதனை வெற்றி: ராஜ்நாத்சிங் பாராட்டு

நவ.3. இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் AD-1 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ...

கொட்டும் மழையில் பணி செய்யும் மின்வாரிய ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு

நவ.3. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின்னகம் சேவை மையத்தில் வரும் அழைப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு ...

கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்

நவ.3. கரூர் நகர மன்ற மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எம் எச் எஸ் என்று அழைக்கப்பட்ட நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ...

Page 63 of 82 1 62 63 64 82
  • Trending
  • Comments
  • Latest