மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை அதிகாரி ஒத்திவைத்ததாகமுற்றுகை போராட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

அக்.22. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்திவைத்துவிட்டு போனதால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் கைது ...

வேக்சின் செஞ்சுரி பிரதமர் மோடி பெருமிதம்

அக்.21 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்ததையடுத்து டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றார் .அங்கு தடுப்பூசி மையத்தை ...

எக்ஸெல் சீட்டு ஆதாரமா? அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி சரமாரி கேள்வி

அக்.21. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின்வாரியத்தில் முறைகேடு நடந்ததாக கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். அதை எக்ஸெல் சீட்டு அதாவது மின் வாரியத்திற்கு அனுப்பிய நிதி ...

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் வாழ்த்து

அக்.20. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பாஜக உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து ...

அதிமுக பொன்விழா ஆண்டு கரூர் மாவட்ட கட்சி சார்பில் விழா

அக்.17. அதிமுக 50வது ஆண்டு பொன்விழாகரூர் மாவட்ட கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ...

கரூரில் புதிய சாயப்பூங்கா, காய்கறி வணிக வளாகம், மீன் மார்கெட்–அமைச்சர்

அக்.16. இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கடனுதவி வழங்குதல், தொழில் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஏற்றுமதி ...

ஐபிஎல் கிரிக்கெட் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றது

அக்.15 துபாயில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ...

அதிமுக பொன்விழா கொண்டாட்டம்: ஆரம்பகால உறுப்பினர்களுக்கு பொற்கிழி ஓபிஎஸ்- இபிஎஸ் அறிக்கை

அக்.15. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக பொன் விழா கொண்டாட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமை ...

தமிழக மின் உற்பத்தியை 3500 மெகாவாட்டாக அதிகரிக்க நடவடிக்கை- அமைச்சர்

அக்..12. ஒரு நாளைக்கு ஒரு வார்டு அல்லது ஒரு ஊராட்சி என்கிற முறையில் பொதுமக்களை சந்தித்து குறைகளை தீர்க்கும் திட்டத்தை அமைச்சர்.செந்தில் பாலாஜி துவக்கி கரூர் பசுபதிபாளையம் ...

8மாதங்களில் எட்டாவது முறை கேஸ் விலை உயர்வு இது நியாயமா?.

அக்.6. சமையல் எரிவாயு விலை கடந்த எட்டு மாதங்களில் எட்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது நியாயமா?. என அன்புமணி ராமதாஸ் எம்.பி கேள்வி கொடுத்துள்ளார். வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு ...

Page 60 of 61 1 59 60 61
  • Trending
  • Comments
  • Latest