• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, November 13, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

நகை, பயிர், சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்த பிறகும் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படுவது எப்படி?. அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்

karurxpress by karurxpress
November 19, 2022
in கரூர்
0
132
VIEWS

நவ.19.

கரூரில் இன்று அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறப்புரையாற்றினார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் முன்னிலை வகித்து பேசினார். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நலத்திட்ட உதவிகள் சிறந்த சங்கங்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியது-

கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் இப்போதுதான் சேர்க்கப்பட்டுள்ளனர் .ஆட்சி மாறியதற்கு பின்னர் காட்சிகள் மாறிவிட்டன. யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் உறுப்பினர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமின்றி ஏறத்தாழ இன்றைக்கு 7 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதுடன் புதிய உறுப்பினர்களுக்கு 2000 கோடி அளவிற்கு கடன் வழங்க இலக்கு வைக்கப்படுள்ளது.

நிலம் அற்றவர்களும் கால்நடை பராமரிப்புக்காக கடன் பெறலாம் என்ற திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக கொண்டு வந்தது நமது தளபதிஅரசு தான். கரூர் மாவட்டத்தில் மட்டும் கால்நடை பராமரிப்பு கடன் திட்டத்தில் ரூ. 60 கோடி கடன் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் ரூ.9200 கோடி கூட்டுறவு கடன் வழங்கப்பட்டது. அதுவும் எப்படி என்றால் தேர்தலுக்காக கூட்டுறவு கடன் தள்ளுபடி என அறிவித்து நகைக்கடனுக்காக லட்சக்கணக்கான பேருக்கு வழங்கினர். அப்படி இருந்தும் இந்த தொகை தான் கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அப்படியெல்லாம் இல்லாமல், கடந்த ஆண்டு ரூ. 10,273கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லாமல் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படும்.

. கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து விட்டார்கள், நகைக்கடனை தள்ளுபடி செய்து விட்டார்கள். சுய உதவி குழுக்கள் கடன்களை தள்ளுபடி செய்து விட்டார்கள். இந்த அரசு எப்படி கூட்டுறவு சங்கங்களை நடத்தும் என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள் . நாங்கள் அதை பற்றி கவலைப்படவில்லை பொதுமக்கள் அதிக அளவில் டெபாசிட் செய்து கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் வைப்பு நிதி 66,000 கோடியாக இருக்கிறது. மேலும் நம்பிக்கை வைத்து செலுத்துவதால் டெபாசிட் தொகை லட்சம் கோடிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கூட்டுறவுத்துறை மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவில் கடன்களை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் என்றார்.

Related Posts

கரூர் விஷன் 20 30: மாரத்தான்- வாக்கத்தான் போட்டிகள்

கரூர் விஷன் 20 30: மாரத்தான்- வாக்கத்தான் போட்டிகள்

by karurxpress
November 9, 2025
0

கரூர்.நவ.9. கரூர் விஷன் 2030- வளரும் கரூர் என்கிற முன்னெடுப்பில்  ரூ. 50...

போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

தற்காலிக பல்நோக்கு உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

by karurxpress
November 5, 2025
0

நவ.5. கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை...

ஆன்லைனில் இழந்த ரூ.85லட்சம்: 163 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கரூரில் காவலர் பதவிக்கு எழுத்து தேர்வு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by karurxpress
November 5, 2025
0

நவ.5. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு...

கரூர் மாவட்டத்தில் 4ம்தேதி முதல் எஸ்.ஐ.ஆர். திருத்தம்:  அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

எஸ்.ஐ‌.ஆர். படிவம்: நாளை முதல் வீடு வீடாக வழங்கப்படும்

by karurxpress
November 3, 2025
0

நவ.3. கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம்...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

பராமரிப்பு பணிகள்: மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

November 13, 2025
கரூர் விஷன் 20 30: மாரத்தான்- வாக்கத்தான் போட்டிகள்

கரூர் விஷன் 20 30: மாரத்தான்- வாக்கத்தான் போட்டிகள்

November 9, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

தற்காலிக பல்நோக்கு உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

November 5, 2025
ஆன்லைனில் இழந்த ரூ.85லட்சம்: 163 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கரூரில் காவலர் பதவிக்கு எழுத்து தேர்வு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

November 5, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved