• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Friday, November 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

மகப்பேறு திட்ட உதவிகள்: தாய்மார்களே பதிவு செய்யலாம்

karurxpress by karurxpress
July 27, 2024
in கரூர்
0
187
VIEWS

ஜூலை. 27.

தமிழகத்தில் தாய்மார்களும் பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்பிற்காகPICMEஇணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தாய்சேய் நல அடை அட்டை (RCH ID) வழங்கப்படுகிறது. பதிவு செய்யும் முறை அந்த பகுதியில் பணிபுரியும் கிராம நகர சுகாதார செவிலியர் மூலமாக மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது.

தற்போது புதிய முறையாக டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் மகப்பேறு தாய்மார்கள் சுயமாகவே PICMEஇணையதனத்தில் சென்று தங்களது கர்ப்பத்தினை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சுயமாக பதிவு செய்யும் முறையினை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கணினி மூலம் இணையதளத்தில் பதிவு செய்வதற்கும் அதிலுள்ள வலிமையான வழிமுறைகளை கற்றுக்கொடுத்து பதிவு செய்வதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆரம்பசுகாதார நிலையங்களில் தினமும் காலை 9.00மணி முதல் மாை 5.00 மணி வரை சென்று பதிவு செய்து கொள்ள முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாய்மார்கள் தங்கள் கைப்பேசி அல்லது கணினி மூலம் http:// picme.tn.gov.in./picme) என்ற இணையத்தில் சென்று சுயபதிவு என்ற கட்டத்தினை அழுத்தி ஆதார் அட்டை கர்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிரந்தர தாய்சேய் அடையாள அட்டை (RCH ID) பெறலாம்.

சுய பதிவு மூலம் பெறப்பட்ட 12 இலக்க (RCH ID) நிரந்தரமானது. மீண்டும் கிராம நகர சுகாதார செவிலியரிடம் பெற தேவையில்லை. மகப்பேறு திட்ட அரசு உதவி பெறுவதற்கு 14 ஆவணங்களில் ஒன்றை பதிவு செய்தால் போதும். புதிய திட்டத்தில் கர்ப்ப காலத்தில் முதல் தவணையாக 4வது மாதத்தில் ரூ. 10000/- இரண்டாம் தவணையாக குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ரூ.6000. மூன்றாவது தவணையாக குழந்தை பிறந்த 9வது மாதத்தின் முடிவில் ரூ.2000. இரண்டு ஊட்டசத்து பெட்டகங்கள் என ரூ4 ஆயிரம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படும்.

ஒரு தாய்மாருக்கு 2 குழந்தைகளுக்கு மட்டுமே அரசு உதவி வழங்கப்படும். புதிய திட்டமான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தில் முதல் குழந்தைக்கு ரூ.5 ஆயிரம் இரண்டு தவணையாகவும். இரண்டாவது பெண் குழந்தைகளுக்கு ரூ.ஆயிரம் ஒரு தவணையாகவும் வழங்கப்பட உள்ளது என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Related Posts

போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

by karurxpress
November 14, 2025
0

கரூர்‌.நவ.14. கரூர் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (TN...

பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

by karurxpress
November 14, 2025
0

நவ.15 . கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:- வடகிழக்கு பருவமழை...

குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

by karurxpress
November 14, 2025
0

நவ.15. கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு...

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

by karurxpress
November 14, 2025
0

கரூர். நவ. 14. 58 -ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு,...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

November 14, 2025
பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

November 14, 2025
குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

November 14, 2025
தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

November 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved