• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, May 12, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரி கள்: அரசுக்கு ரூ.50கோடி இழப்பு நடவடிக்கை கோரி மனு

karurxpress by karurxpress
May 2, 2022
in கரூர்
0
133
VIEWS

மே.2.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் இயக்கங்கள் சார்பில் இன்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அதில்,

கடவூரில் இயற்கை ஆர்வலர்களின் 10 ஆண்டு கோரிக்கையான அருகி வரும் உயிரினமான தேவாங்கு சரணாலயம் அமைத்தமைக்கு வாழ்த்துக்கள்!

4 ஆண்டுகாலமாக அனுமதியின்றி இயங்கி, சட்ட விரோத கனிம கடத்தலால் சுமார் 50 கோடி வரை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி கனிமக் கொள்ளை நடத்தி, ஒருவர் உயிர் இழந்தும் -2 பேர் படுகாயமடைய செய்த கல்குவாரி உரிமையாளர்களையும், அவர்களுக்கு துணை நின்ற அனைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 350 கல் குவாரிகளில், 108 மட்டுமே அனுமதியோடு இயங்க, அனுமதி காலம் முடிந்து மூடப்பட்டதாக ஆவணங்களில் மட்டும் கூறிக் கொண்டு, சட்டப்படி அரசு விதிகளின்படி சுற்றுச்சூழல் விதிகளின்படி குவாரிகள் கம்பி வேலி அமைத்தும் பசுமை வளையங்கள் அமைத்து அனைத்தும் மூடப்படாமல், அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோதமாக இயங்கி வரும் அனைத்து Abonded குவாரிகளையும் மூடி, அரசு இழந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து குற்ற வழக்கில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

நெடுஞ்சாலை துறையில் 10ஆண்டு ஊழல்

மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியது_-

நெடுஞ்சாலைத்துறையில் நடந்ந சிஸ்டமேட்டிக் ஊழல்கள் தற்போதுதான் அங்கேயும்- இங்கேயுமாக சில வெட்ட வெளிச்சமாகி வருகிறது.கடந்த 10 ஆண்டு காலமாக நெடுஞ்சாலைத் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்த, அமைச்சராகவும் முதலமைச்சராகவும் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது, நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற மாபெரும் முறைகேடுகளை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், இந்த சுண்ணாம்புக் கல்குவாரி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ( EIA) மீதான
கருத்துக் கேட்புக் கூட்டத்தை முறையாக ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும், சட்டப்படி அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில், அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தி ஜனநாயக பூர்வமாய் “மக்களுக்காக அரசு ” என்ற முறையில் நடத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்வதாக கூறினார். விஜயன் சண்முகம், வாசுதேவன், காளிமுத்து,, ரகுமான்,உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Posts

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

by karurxpress
May 12, 2025
0

மே.11. கரூர் அருள்மிகு மாரியம்மன் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது....

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

by karurxpress
May 10, 2025
0

மே.10. கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான...

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

by karurxpress
May 10, 2025
0

மே.10. கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில்...

கரூர் மாரியம்மன் திருவிழா:  பூச்சொரிதல் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கரூர் மாரியம்மன் திருவிழா: பூச்சொரிதல் கமிட்டி ஆலோசனை கூட்டம்

by karurxpress
May 7, 2025
0

மே.7. கரூர் மாரியம்மன் திருவிழா வரும் 11ஆம் தேதி (ஞாயிறு) கம்பம் நடுதல்...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

May 10, 2025

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

May 10, 2025
காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

May 8, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved