• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, May 12, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home இந்தியா

பங்கு சந்தையில் ரூ.5லட்சம் கோடி முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14நாள்காவல்

karurxpress by karurxpress
March 15, 2022
in இந்தியா
0
134
VIEWS

மார்ச்.15.

தேசிய பங்குச் சந்தையில் 5 லட்சம் கோடி முறைகேடு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார். ஏழு நாட்கள் சிபிஐ காவல் நிறைவு பெற்றதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் . சித்ரா ராமகிருஷ்ணா வுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது இதையடுத்து அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன். இவர் மீது பங்குச்சந்தை தரகர்களுக்கு என்எஸ்சிபி வழங்கும் கோலிசன் என்ற பிரத்தியேக வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்தில் விரைவாக உள்நுழைந்து முறைகேடு செய்ய உதவியதாக புகார் எழுந்தது. பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் ஆன என்எஸ்சி அதிகாரிகள் துணையோடு பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதாகவும் இதன் மூலம் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது‌. ரூ.5லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற சித்ரா உடந்தையாக இருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து என்எஸ்இ முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை மார்ச் 6ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இதைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏழாம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் எ.ன்எஸ்சி இணை இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது லொகேஷன் வசதி அமலுக்கு வந்தது. அதன்பிறகு தலைமைச் செயல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் இருவரை சித்ரா நியமனம் செய்தார். இந்த நியமனத்துக்கு பிறகு 300 வர்த்தக நாள்களுக்கும் மேலாக ஜிபி விஜிபி செக்யூரிட்டி நிறுவனம் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது . இதன் மூலம் முறையற்ற லாபம் ஈட்டட்டிருக்கிறது . இது செபி விதிகளுக்கு எதிரானது. சித்ரா ராமகிருஷ்ணா பொறுப்பேற்ற பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுப்பதை எக்காரணமும் இன்றி நிறுத்தி விட்டார். என்எஸ்சி துணை நிறுவனமான என்எஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி முரளிதரன் நடராஜனிடம் தேசிய பங்குச் சந்தையில் கோலிசன் கூட்டம் கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு இருந்தது . அவர் சித்ரா ராமகிருஷ்ணன் கீழ் பணியாற்றி வந்தவர். இன்போடெக் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கும் அஜய் சா என்ற நபருக்கும் வர்த்தக தகவல் கிடைக்க சித்ரா ஏற்பாடு செய்தார். தனது பதவியை தவறாக பயன்படுத்தி இதனைச் செய்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் சித்ராவிடம் விசாரணை நடத்திய போது அவர் சரியாக பதிலளிக்கவில்லை .தவறான தகவல் அளித்துள்ளார் . விசாரணை அதிகாரியை தொடர்ந்து தவறாக வழி நடத்தி உள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது . இதையடுத்து சித்ராவை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ கோரியது. அவரை 7 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏழு நாள் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts

படஜெட்டில் எதுவும் இல்லை: ரூ.12 லட்சம் தவிர

படஜெட்டில் எதுவும் இல்லை: ரூ.12 லட்சம் தவிர

by karurxpress
February 3, 2025
0

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 50,00,000.00 கோடி...

படுக்கை வசதியுடன் தயாராகிறது வந்தே பாரத் ரயில் பெட்டிகள்

படுக்கை வசதியுடன் தயாராகிறது வந்தே பாரத் ரயில் பெட்டிகள்

by karurxpress
December 7, 2024
0

டிச.6. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் தொகுப்பின் முதல் முன்மாதிரிதயாரிக்கப்பட்டுள்ளது.  இது விரைவில் கள சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்....

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

by karurxpress
November 28, 2023
0

https://twitter.com/RealBababanaras/status/1729447184297304091?t=qx9bMd5k4RwkVx0H2OVT3A&s=19 https://twitter.com/niranjan2428/status/1729437293780607337?t=rAvKTZCwb8a99ctv7-Ccqw&s=19 உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணியில்...

ஜி.20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஜி.20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

by karurxpress
September 9, 2023
0

செப்.9. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்....

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

May 10, 2025

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

May 10, 2025
காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

May 8, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved