தமிழகம்

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

https://twitter.com/GMSRailway/status/1908791341091373431?t=JCNbs2FDZzZmQbFPLU3MKg&s=19 பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடியில்...

Read more

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

மார்ச்.27. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு...

Read more

மின்வாரியம் அன்றும், இன்றும்; அமைச்சர் விளக்கம்:

சட்டப்பேரவையில் விவாதத்தில் தங்கமணி பேசும்போது குறுக்கிட்டு விளக்கமளித்த மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது- குறைக்கப்பட்ட கடன் சுமை! பொதுவாக கடந்த காலங்களில் வாங்கியிருக்கக்கூடிய கடனுக்கான வட்டி...

Read more

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி ரூ.2.63 லட்சம் கோடி

சட்டப்பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது குறுக்கிட்டு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2.63 இலட்சம் கோடி வந்திருந்தால் நாம் கடன்...

Read more

அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிறுவனமும் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது....

Read more

பள்ளிக் கல்வித்துறையில், ‘அப்பா’ புதிய செயலி அறிமுகம்

பிப்.22. https://www.facebook.com/share/v/1Bfmspcumr தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" விழாவில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், 234/77 கள ஆய்வு காணொலி மற்றும் தமிழ்நாடு...

Read more

தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர் நலச்சங்க ஆண்டு மலர் வெளியீடு

பிப்.18. தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் 3 - ஆம் ஆண்டு துவக்க விழா மலரை வெளியிட்டு சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு...

Read more

ஜெயலலிதா நகை, சொத்துக்கள் ஒப்படைப்பு

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது....

Read more

அண்ணா பெயரில் கட்சி: பதுங்கலாமா?.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவு- மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி...

Read more

அன்று-சிறை இன்று- முடக்கம்

1987ம் வருடம், இதே போன்ற ஒரு அரச பயங்கரவாதத்தில் சிக்கியது, ஆனந்த விகடன். அட்டைப்படத்தில் வெளியான ஜோக் ஒன்றைக் காரணம் காட்டி விகடன் ஆசிரியர் மறைந்த எஸ்.பாலசுப்ரமணியன்...

Read more
Page 1 of 20 1 2 20
  • Trending
  • Comments
  • Latest