தமிழகம்

நாட்டிலேயே முதல் முறை: மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு புதிய கைபேசி செயலி அறிமுகம்

டிச.10. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (9.1.2025) சென்னை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி, பணிக்காலத்தின்போது...

Read more

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: கண்ணாடி கூண்டு பாலம் திறப்பு

டிச.31. https://twitter.com/TNDIPRNEWS/status/1873919111723704476?t=F1k3a02hPN5RRUUM9TM4Vw&s=19 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (30.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள...

Read more

ஒரு வாரத்துக்கு பரவலாக மழை பெய்யும்

டிச.29. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்...

Read more

அறமுடன் செயல்பட இளைய தலைமுறைக்கு பயிற்றுவிக்க வேண்டும்: புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து

டிச‌.27. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நீதிக்கான கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில், தலைவர் பொறுப்புக்கு சுரேஷ் (தினகரன்), பொதுச் செயலாளர் பொறுப்புக்கு ஹசீப்...

Read more

திருவண்ணாமலை மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

https://twitter.com/AnuSatheesh5/status/1867548449312584127?t=aTwN_RIV1O1Z0Fm974d8Bg&s=19 திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா இன்று (டிசம்பர் 13-ம் தேதி) விமரிசையாக நடைபெற்றது. மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணியளவில், வேத மந்திரங்களை முழங்கி, பரணி...

Read more

அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்- பிரதீப் ஜான்

டிச.11. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...

Read more

அதானி நிறுவனத்தை விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள்: தொடரும் கட்டுக்கதைகளுக்கு அமைச்சர் பதில்

டிச.6. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்துள்ள செய்தி குறிப்பு- தொழிலதிபர் திரு. அதானி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்தது...

Read more

அயராத பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள்: அமைச்சர் பாராட்டு

டிச.5. https://www.facebook.com/share/v/1PihaVFiZy விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் சீரமைக்கும் பணியை முடுக்கி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்து ஆய்வு செய்து வருகிறார். அங்கு...

Read more

விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

டிச.1. விழுப்புரம் மாவட்டம் மின்சார வாரிய அலுவலகத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்,  சீரைமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு, மின் விநியோகம் சீராக கொடுத்திட ஆலோசனைக் கூட்டம்...

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: 5 நாட்களுக்கு கனமழை

நவ.25. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகாற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு...

Read more
Page 1 of 24 1 2 24
  • Trending
  • Comments
  • Latest