கரூர்

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

மே.10. கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போலியான பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை சட்ட விரோதமாக தயார் செய்து...

Read more

கரூர் மாரியம்மன் திருவிழா: பூச்சொரிதல் கமிட்டி ஆலோசனை கூட்டம்

மே.7. கரூர் மாரியம்மன் திருவிழா வரும் 11ஆம் தேதி (ஞாயிறு) கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்குகிறது. 16ஆம் தேதி (வெள்ளி) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. மாரியம்மன்...

Read more

கரூர் மாவட்ட டென்னிஸ் அகாடமி துவக்கம்

மே.7 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் விளையாட்டில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கான விளையாட்டுகளை முழு திறனுடன் அணுகவும்....

Read more

கடத்தி வந்த காருடன் பாண்டிச்சேரி மதுபானம் பறிமுதல்: ஒருவர் கைது

மே.3. கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், வெள்ளியணை காவல் நிலைய சரகம், புலியூர் -உப்பிடமங்கலம் சாலையில் உப்பிடமங்கலம் கடைவீதியில் 2ம் தேதி பசுபதிபாளையம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்...

Read more

கோடை பயிர் சாகுபடி விபரங்கள்: டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி

மே.2. கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம். நெரூர் பகுதியில் வேளாண்மை துறையின் சார்பில் கோடை பயிர் சாகுபடி விவரங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணியிணை மாவட்ட...

Read more

உடல் நலத்தை பேணிக்காக்கும் தர்பூசணி பழங்கள்

மே.2. தர்பூசணி பழங்களில் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில்...

Read more

காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், கரூர் மாவட்ட நீதிமன்றம் சார்பில் கரூர் மாவட்டத்திலுள்ள நீதித்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும்...

Read more

கரூர் புதிய பேருந்து நிலையம்-நெரூர் உன்னியூர் பாலம்-அறிவியல் பூங்கா பணிகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

ஏப்.27. அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்டகலெக்டர் தங்கவேல் தலைமையில் கரூர் மாவட்டத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் அவர்கள்...

Read more

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ஏப்.26. சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தார்களின் குறைபாடுகளை களைய தமிழ்நாடு முழுவதும் மேற்படி சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரியும் 8...

Read more

கரூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு

ஏப்.26. கரூர் மாவட்டத்திலுள்ள 50 நீர் நிலைகளில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல், களிமண் போன்றவற்றை எவ்வித கட்டணமுமின்றி வெட்டி எடுத்து செல்ல அருகிலுள்ள இ...

Read more
Page 1 of 29 1 2 29
  • Trending
  • Comments
  • Latest