இந்தியா

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

https://twitter.com/RealBababanaras/status/1729447184297304091?t=qx9bMd5k4RwkVx0H2OVT3A&s=19 https://twitter.com/niranjan2428/status/1729437293780607337?t=rAvKTZCwb8a99ctv7-Ccqw&s=19 உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 41 பேர் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்டனர். மேலும், இடிந்து விழுந்த...

Read more

ஜி.20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

செப்.9. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம்....

Read more

ஒடிசா விபத்தில் சிக்கிய 137 பேர்: சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தனர்

ஜூன்.4.ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள்...

Read more

ஒடிசாவில் ரயில்கள் மோதி விபத்து: 200 பேர் பலி, 800 பேர் காயம்:தமிழக குழு விரைவு

ஜூன்.3. https://twitter.com/SajadGanai6/status/1664814149413552133?t=1rWCjMtnF9ZddlTM1n5YEA&s=19 கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்...

Read more

கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல்-டீசல் விலை ஏன் குறையவில்லை?. ப.சி.

மே.31. பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்து கொண்டே போகிறது. விலை உயர்வை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச சந்தையில்...

Read more

புதிய பாராளுமன்ற கட்டிடம்: ஜனாதிபதி இல்லாமல் திறப்பதா?. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

மே.24. வருகிற 28-ந்தேதி புதிய பாராளுமன்றத்தின் கட்டிடம் திறக்கப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து...

Read more

ரூ.2ஆயிரம் நோட்டுகளை மாற்றுவது எப்படி?.

.மே.20. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும்...

Read more

நல வாரியம்: ஓய்வூதிய தொகை உயர்வு: 29 குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் கொரோனா நிதி: முதல்வருக்கு பத்திரிக்கையாளர் சங்கம் பாராட்டு

மே.1. பத்திரிகையாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் நன்மைகளை செய்து வருகிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் என ஜார்க்கண்ட் மாநில சட்டசபை சபாநாயகர் ரவீந்திரநாத் மாத் தெரிவித்தார். மே...

Read more

எம்.பி. பதவி பறிப்பு: அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி

ஏப்.22. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 20 ஆண்டுகளாக டெல்லியில் தான் வசித்த வீட்டை காலி செய்து...

Read more
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest