• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, June 19, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

35ஆண்டாக ஒரே பஸ் ஸ்டாண்டா?. கரூரில் அமைகிறது புது பஸ் ஸ்டாண்ட்

karurxpress by karurxpress
July 3, 2022
in கரூர்
0
130
VIEWS

ஜூலை.3.

ஜவுளி தொழில், கொசு வலை, வாகனங்களுக்கு கூண்டு கட்டுதல் உள்ளிட்ட தொழில்கள் நிறைந்த கரூர் மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஒரே பேருந்து நிலையத்தில் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர் . பேருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மட்டுமின்றி வேலைக்காக மட்டுமே தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் 1987 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது 35 ஆண்டுகளாக ஒரே பேருந்து நிலையத்தில் பயணிகள் நெரிசலை அனுபவித்து வருகின்றனர் . 1995ஆம் ஆண்டு கரூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், என படிப்படியாக அனைத்து துறை அலுவலகங்களும் திறக்கப்பட்டன. எனினும் பேருந்து நிலையம் மாற்றப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு முதல் கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது 26ஆண்டுகளாகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது. .முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்பு தற்போதைய கரூர் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் சிறிய அளவில் கரூர் பேருந்து நிலையம் இயங்கி வந்தது. அதன்பிறகு தற்போது உழவர் சந்தை இருக்கும் இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டது.

தோல்வி என்பதையே பார்க்காத தலைவர் கலைஞரின் சட்டமன்றப் பயணம் கருக்கொண்ட கரூர் மாவட்டத்தில், ரூ. 581 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 80,750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

கடலில்லாக் கரூரில் அலையாகத் திரண்டு வரவேற்ற மக்கள் முகங்களில் அத்தனை மகிழ்ச்சி! pic.twitter.com/qY2ncagMgm

— M.K.Stalin (@mkstalin) July 2, 2022

கரூரில் தற்போதைய பேருந்து நிலையம் ஆனது ஏ கிரேடு என அழைக்கப்பட்டாலும் போதுமான பேருந்துகளை நிறுத்த முடியாத நிலையிலும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் தான் உள்ளது. 70 பேருந்துகள் வரை நிறுத்தமுடியும். ஆனால், தினமும் ட்ரிப் அடிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை 1,000-க்கும் அதிகம்.

சுக்காலியூர் தோரணகல் பட்டி, ஆட்சி மங்கலம், என மாற்றி மாற்றி இடங்களை அறிவித்தும் பேருந்து நிலையம் அமைந்தபாடில்லை. ஏதாவது ஒரு இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை கொண்டு வந்தால் போதும் என்கிற மனநிலை மாவட்ட மக்களின் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் , புதிய திட்டங்களை துவக்கி வைத்தும் பேசிய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் .இதனை அடுத்து புதிய பேருந்து நிலைய வடிவமைப்பு முன்னேற்பாட்டு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

by karurxpress
June 17, 2025
0

ஜூன.17. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்...

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

by karurxpress
June 16, 2025
0

ஜூலை.16. கரூர் மாவட்டம்,கரூர் ஊரக உட்கோட்டம், வேலாயுதம் பாளையம் காவல்சரகம், பூங்கா நகர்,நானப்பரப்புரோடு...

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

by karurxpress
June 16, 2025
0

ஜூன்.16. கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில், கல்வி...

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

by karurxpress
June 14, 2025
0

ஜூன்.14. போலீஸ் டிஜிபி, ஐஜி, அறிவுரைப்படியும், டிஐஜி வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட எஸ்.பி....

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

June 17, 2025
கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

June 16, 2025
608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

June 16, 2025
ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

June 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved