செங்கோட்டை- ஈரோடு, நாகர்கோவில்- கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ஜன.21. திண்டுக்கல் ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் ...

கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஜன.21. கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் ...

மண்ணெண்ணெய் பாட்டிலில் திரி வைத்து வெடித்த ஆசாமி காயம்: கைது

மண்ணெண்ணெய் பாட்டிலில் திரி வைத்து வெடித்த ஆசாமி காயம்: கைது

ஜன.20. கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய சரகம் கருப்பகவுண்டன்புதூர் சுப்பிரமணி, என்பவரது மளிகை கடைக்கு முகமது அன்சாரி, 21/25. கங்கா நகர், ...

17 ஆயிரம் பேருக்கு ரத்த தானம் வழங்கிய தன்னார்வ குழுவினர்: அமைச்சர் பாராட்டு

17 ஆயிரம் பேருக்கு ரத்த தானம் வழங்கிய தன்னார்வ குழுவினர்: அமைச்சர் பாராட்டு

ஜன.19. கரூரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஹெல்ப் 2 ஹெல்ப் தன்னார்வ இரத்ததான குழு தொடங்கப்பட்டது. கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட 17000 த்திற்கும் மேற்பட்ட ...

தமிழ் மொழித் தேர்வு: 235 பேர் சாதனை- 84,60,000 பரிசு தொகை வென்றனர்

தமிழ் மொழித் தேர்வு: 235 பேர் சாதனை- 84,60,000 பரிசு தொகை வென்றனர்

ஜன.19.தமிழ்நாடு அரசின் தமிழ் மொழித் தேர்வில் மூன்றாண்டுகளில் கரூர் பரணி பார்க் குழுமத்தில் 235 பேர் சாதனை படைத்தனர். மொத்தம் எண்பத்தி நான்கு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் ...

திமுக பாக இளைஞர்களுக்கான சமூக வலைதள பயிற்சி

திமுக பாக இளைஞர்களுக்கான சமூக வலைதள பயிற்சி

ஜன.18.கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் & அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் பிரேம் மகாலில் ...

கரூர் மாவட்டத்தில் 6,429 ஹெக்டர் பரப்பளவில் வேளாண். பயிர் சாகுபடி

கண் வலி கிழங்கு விதை சாகுபடி: விவசாயிகளுக்கு அழைப்பு

ஜன.18. வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-2024-ல் சட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செங்காந்தள் மலர் ...

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: மதுரை காளைக்கு கார்-  நாமக்கல் வீரருக்கு பைக் பரிசு வழங்கல்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: மதுரை காளைக்கு கார்- நாமக்கல் வீரருக்கு பைக் பரிசு வழங்கல்

ஜன.16. கரூர் மாவட்டம் ஆர்.டி. மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மதுரை மாவட்டம் காளை உரிமையாளருக்கு கார் பரிசும், சிறந்த மாடுபிடி வீரர் பரிசு ...

770 காளைகள்: 400 வீரர்கள்: ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா

770 காளைகள்: 400 வீரர்கள்: ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா

ஜன.16. https://www.facebook.com/share/12CNibxecXR கரூர் மாவட்டம். குளித்தலை வட்டம் இராச்சாண்டார் திருமலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1100 காளைகள் பங்கேற்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1100 காளைகள் பங்கேற்பு

ஜன.14. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ...

Page 1 of 79 1 2 79
  • Trending
  • Comments
  • Latest